J.f.காமிலா பேகம்-13ஆவது திருத்த சட்டத்திற்கு அமைய தற்போது உள்ள 9 மாகாண சபைகளை குறைப்பது குறித்து அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.
அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த குழுவொன்று மேற்படி யோசனையை அவரிடம் முன்வைத்துள்ளது.
குறிப்பிட்ட 3 மாகாண சபைகளை மாத்திரம் வைத்துக்கொண்டு, ஏனைய 6 சபைகளை நீக்கிவிடுவது பற்றி பிரதமர் ஏனைய அரச முக்கியஸ்தர்களுடன் விரைவில் பேச்சு நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment