மண்சரிவினால் அட்டனில் குடியிருப்பு சேதம், மீன் விநியோகம் தடை..




நோட்டன் பிரிட்ஜ்  எம்.கிருஸ்ணா-

பெய்துவரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையில் அட்டன் பகுதியில் குடியிருப்பொன்று மண்சரிவினால் சேதமடைந்துள்ளதுடன், அட்டன்,நோர்வூட் பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

அட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட மென்டிஸ் மாவத்தை பகுதியிலே 06 நேற்று இரவு 07.30 மணியளவில் குடியிருப்பின் பின் புரமுள்ள மதில் உடைந்து வீழ்ந்துள்ளது.

மதில் சரிந்து வீழந்தமையானால் குறித்த குடியிருப்பின் சமையலரை சேதமாகியுள்ளதுடன் குடியிருப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேலை, அட்டன் நோர்வூட் பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :