45 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதிதத்துவபடுத்தி 4X100M அஞ்சல் ஒட்டப்போட்டியில்
2ஆம் இடத்தை பெற்று கிழக்கு மாகாணத்துக்கு பெருமை தேடி தந்ததற்காக ஜே. எம்.இன்சாப் மற்றும் மெய்வல்லூனர் பயிற்றுவிப்பாளர் கல்முனை ஸாஹிரா தேசிய
கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.அப்ராஜ் ரிலா ஆகியோர் கிழக்கு மாகாண வர்ண விளையாட்டு விழாவில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்
கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா தலைமையில் அம்பாரை
ஹாடி தொழிநுட்ப கல்லலூரியின் கேட்போர் கூட மண்டபத்தில் ( 14 )இந் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது 45 வது தேசிய போட்டியில் அம்பாரை
மட்டக்களப்பு, , திருகோணமலை, மாவட்டங்களில் இருந்து பங்குபற்றி பதக்கங்களை வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்ளும் கெளரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment