கொரோனா தொற்று காரணமாக கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் 22.09.2020 தொடக்கம் 05.10.2020 வரை மூடப்படுகிறது.
தூதரகத்தில் தொழில் புரிந்த ஒருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் ஏனைய அனைவரும் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைவாவே தூதரகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:
அவசர தேவைகளுக்காக இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment