நுரைச்சோலை மின்நிலையத்திலும் கோளாறு:மீண்டும் மின்வெட்டு?


J.f.kamila bagem-
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலும் நேற்றுமுதல் பாரிய மின்விநியோக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீண்டும் மின்வெட்டு ஏற்படலாம் என்ற அச்சம் நாட்டு மக்களிடையே ஏற்பட்டிருக்கின்றது.
கெரவலப்பிட்டிய மின்விநியோக பிரதான நிலையத்தில் நேற்று பகல் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து இரவு 8 மணியளவிலேயே நாடு முழுவதிலும் மின்விநியோகம் சீராகியது.
இந்த நிலையில் நேற்று மாலை நுரைச்சோலை லக்விஜய மின்விநியோக நிலையத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதுடன், தற்சமயம் திருத்தப் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :