தினமும் மின்வெட்டு- இலங்கை மக்களுக்கு கிடைத்த அறிவிப்பு..

ஜே.எப்.காமிலா பேகம்-திர்வரும் நாட்களில் நாடு முழுவதும் ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல் சில இடங்களில் மாலை 6 மணி முதல் 7 மணி வரையும், 7 மணி முதல் 8 மணி வரையும் மின்வெட்டு 4 நாட்களுக்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :