சேருவில கண்டி பிரதான வீதியில் டிப்பருடன் வேன் நேருக்கு நேர் விபத்து

எப்.முபாரக்-


சேருவில கண்டி பிரதான வீதியில் டிப்பர் வாகனமொன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கிறனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கிறனர்.

விபத்தில் அக்போபுர பகுதியைச் சேர்ந்த நாலக்க வயது 39 என்பவரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்துடன் சேருவில பகுதிக்குச் சென்ற வேன் மோதுண்டதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :