J.f.காமிலா பேகம்9வது பாராளுமன்ற அமர்வு சற்று முன் ஆரம்பமாகியது. 9ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக மஹிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது பெயரை வெளிவிவகார அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன சபைக்கு மின்மொழிந்தார்.
அதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்தார்.
மேலதிக பெயர்கள் சபைக்கு முன்மொழியப்படவில்லை.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக சபயகராக தெரிவாகினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment