மேலும் 4 பேருக்கு அமைச்சுப் பதவிகள்?

ஜே.எப்.காமிலா பேகம்-


மேலும் 4 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க அரச உயர்மட்டம் பேச்சு நடத்தியுள்ளது என அறியமுடிகிறது.


இதன்படி சங்கடத்திற்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு இந்த 4 அமைச்சு பதவிகளை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தொடர்பில் பதவிகள் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஊர்ஜிதமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :