வேலை வாய்ப்பு தருகிறேன் அனைவரும் வீட்டுக்குச் செல்லுங்கள் ஆர்ப்பாட்டத்திடலுக்கு சென்ற ஜனாதிபதி-வீடியோ

மே
லும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (19) முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, செயலக வளாகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளைச் சந்தித்து இதனை தெரிவித்தார்.

நாங்கள் எல்லோருக்கும் தொழில் வழங்குவோம். இன்று அமைச்சரவையில் மேலும் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வெய்யிலில் வாடாமல், வீடுகளுக்கு செல்லுங்கள் என அவர்களிடம், ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :