பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாவலர் சபாநாயகரே.-றவூப் ஹக்கீம்


பாராளுமன்றத்தின் பாதுகாவலர் நீங்களே இதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களான எமது பாதுகாப்பையம் உறுதி செய்பவரும் நீங்களே. சபையின் உயர் நிலைத்தன்மையை முன்னெடுப்பதில் நீங்கள் முன் நின்று செயற்படுவீர்கள் என்று நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தனவிற்கு பாராளுமன்றத்தில் இன்று வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை மேம்படுத்துவத்காக பல முன்னேற்றகரமான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இருப்பினும் பொது மக்கள் நிதி தொடர்பில் வலுவிழந்ததாகவே காணப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :