சமூக இடைவெளியுடன் ஹஜ் கடமைகள் ஆரம்பம்!



றுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுடன் சவுதி அரேபியாவில் ஹஜ் கடமைகள் ஆரம்பமாகியுள்ளன.

வருடாந்தம் சுமார் 2 மில்லியன் முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றும் நிலையில், இம்முறை கொரோனா தொற்று காரணமாக உள்நாட்டில் வாழும் 10,000 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள பேருந்துகளில், குறித்த நபர் தொடர்ச்சியாக ஒரே ஆசனத்திலேயே அமர்வதோடு ஒவ்வொரு 50 பேர் கொண்ட குழுவுக்கும் சுகாதாரப் பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிறு குழுக்களாகவே “தவாப்“ செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கும் ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :