மதத் தலங்கள், மேலதிக வகுப்புகளுக்கு அனுமதிக்கும் திகதி


J.f.காமிலா பேகம்-
நாட்டில் மதத் தலங்களைத் திறப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜுன் 12ஆம் திகதி தொடக்கம் அனைத்து மதத் தலங்களும் மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்காகத் திறக்க முடியும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, ஆகக்கூடிய 50 பேர் மதத் தலங்களில் ஒன்றுகூட அனுமதிக்கப்படுவார்கள். சுகாதார நெறிமுறைகளும் மதத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலதிக நேர வகுப்புகளை ஜுன் 15ஆம் திகதியிலிருந்து நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆகக்கூடிய 100 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -