நாட்டில் மதத் தலங்களைத் திறப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜுன் 12ஆம் திகதி தொடக்கம் அனைத்து மதத் தலங்களும் மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்காகத் திறக்க முடியும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, ஆகக்கூடிய 50 பேர் மதத் தலங்களில் ஒன்றுகூட அனுமதிக்கப்படுவார்கள். சுகாதார நெறிமுறைகளும் மதத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலதிக நேர வகுப்புகளை ஜுன் 15ஆம் திகதியிலிருந்து நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆகக்கூடிய 100 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளளனர்.
இதற்கமைய ஜுன் 12ஆம் திகதி தொடக்கம் அனைத்து மதத் தலங்களும் மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்காகத் திறக்க முடியும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, ஆகக்கூடிய 50 பேர் மதத் தலங்களில் ஒன்றுகூட அனுமதிக்கப்படுவார்கள். சுகாதார நெறிமுறைகளும் மதத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலதிக நேர வகுப்புகளை ஜுன் 15ஆம் திகதியிலிருந்து நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆகக்கூடிய 100 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளளனர்.