கிழக்கில் வைகாசிச்சடங்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவு.


காரைதீவு நிருபர் சகா-

கிழக்கு மாகாணத்தில் கடந்த 10தினங்களாக களைகட்டியிருந்த கற்புக்கரசி கண்ணகை அம்மனின் திருக்குளிர்த்தி வைகாசிச்சடங்கு நேற்றுடன் நிறைவுபெற்றது.

கிழக்கில் வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி பாடும் சடங்கு நேற்றுஅதிகாலை 4.30மணியளவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
கொரோனா நடைமுறைக்கிணங்க மட்டுப்படுத்தப்பட்டஅளவில் நடைபெற்ற வைகாசிச்சடங்கு ஆரவாரமில்லாமல் ஆனால் சகலசடங்குசம்பிரதாயங்களுடன் நடைபெற்றுள்ளது.

ஆலயகப்புகனார் தர்மகர்த்தாக்கள் பரிபாலனசபையின் சகிதம் திருக்குளிர்த்தி பாடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -