ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இறக்காம மத்திய குழுத் தலைவரும் முன்னாள் இறக்காம பிரதேச சபை தவிசாளர் யூ.கே. ஜெபீர் மெளலவி தலைமையில் அவரின் இல்லத்தில் இன்று (22) ஓர் சினேகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ் கலந்து கொண்டு சமகால அரசியல் சம்பந்தமாக கலந்துரையாடினார்.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஏ. ரியாஸ் ஆசிரியர், வட்டார உறுப்பினர் ஏ.எச். றிபான், கட்சியின் இளைஞர் அமைப்பினர் மற்றும் கட்சிப்பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -