ஜே.எப்.காமிலா பேகம்-பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 15 பேர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மைதானத்தில் அழைத்து சென்று கைதிகளுக்கு அதிகாரிகள் உடற்பயிற்சி கொடுத்து வருகின்றனர்.
எனினும் ஒரு கைதி மற்றோரு கைதியை பார்க்க முடியாத வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், வெளியே அழைத்துச் செல்லும் நேரத்தை அதிகரிக்கும் படியே மேற்படி கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -