திருகோணமலை மாவட்டத்தின் நீண்ட வெயில் காலத்திற்கு பின்னர் பெய்த கடும் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் மழைநீரில் மூழ்கி காணப்படுவதோடு சிறுவீதிகளும் மூழ்கியுள்ளது.


எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் நீண்ட வெயில் காலத்திற்கு பின்னர் நேற்றிரவிலிருந்து(25) இன்று(26) அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் மழைநீரில் மூழ்கி காணப்படுவதோடு சிறுவீதிகளும் மூழ்கியுள்ளது.
இம்மாவட்டத்தின் கந்தளாய், முள்ளிப்பொத்தானை, தம்பலாகாமம், திருகோணமலை மற்றும் வான்எல போன்ற பகுதிகளிலும் கடும் மழை பெய்துள்ளது.
நீண்ட வெயில் காலநிலைக்குப் பின்னர் பெய்த கடும் மழை நீர் விவசாயத்திற்கு மிகவும் பிரயோசனமாக காணப்படுவதோடு, வீட்டுத்தோட்டம் மற்றும் தோட்டப் பயர்ச் செய்கைகளுக்கும் இன்றியமையாததாகவுள்ளது. பின்தங்கிய கிராமங்களில் தாழ்நிலப் பகுதிகள் மழை நீரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -