அரசில் இருந்து விலகத்தயார்; விமல் வீரவன்ச எச்சரிக்கை!


J.f.காமிலா பேகம்-
மெரிக்காவுடன் அரசாங்கம் எம்.சி.சி ஒப்பந்தத்தை செய்து கொண்டால் அரசாங்கத்தில் இருந்து அந்த நிமிடமே விலகதயார் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிக்கின்றார்.
கொழும்பில் உள்ள அவரது சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேற்படி கூறினார்.
இதேவேளை, குறித்த ஒப்பந்தம் தொடர்பில் ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழு நேற்று அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது.குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -