திருகோணமலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் டெங்கு புகை விசிரல், சிரமதானம் முன்னெடுப்பு.

எப்.முபாரக்-

நாட்டிலுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி திறக்கப்படவுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாலையூற்று பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளை திறப்பதற்காக டெங்கு காட்டுப்பாட்டு புகை விசிறல் நடவடிக்கைகள் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் இன்று(27) காலை நடைபெற்றுவருகின்றன.
அதேபோன்று திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகள் தனியார் கல்வி நிலையங்களிலும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி டெங்கு புகை விசிறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதேபோன்று நகரிலுள்ள பாடசாலைகளில் பெற்றோர்கள், பழைய மாணவர்களினால் சிரமதானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -