"சிங்கள மக்களின் வாக்குகளை உடைப்பதற்காக திரிவுபடுத்தியது" கருணா தெரிவிப்பு!



ஜே.எப்.காமிலா பேகம்-
தேர்தல் பிரசார மேடையில் இறந்தகால சம்பவத்தை பற்றி சொல்லிய விடயம் திரிபுபடுத்தப்பட்டுவிட்டதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் கூறியுள்ளார்.

இன்று 7 மணிநேரம் சி.ஐ.டியினர் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்தனர்.

அதன் பின் ஊடகங்களுக்குப் பேசிய அவர், ‘நான் யாருடைய மனதையும் புண்படுத்த அவ்வாறு சொல்லவில்லை. நான் கடந்தகால சம்பவமொன்றை நினைவுப்படுத்தி கூறினேன். ஆனால் அது சிங்கள மக்களின் வாக்குகளை உடைப்பதற்காக திரிபுபடுத்தப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -