ஜனகனின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் கிருமிநாசினி துளிர்க்கும் பணிகள்....!

றிஸ்கான் முகம்மட்-

னநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய
ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஜனனம் அறக்கட்டளை அமைப்பின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி.ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களின் பூரண ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

மேலும்
தனது பணிகள்
கொழும்பு மாவட்டத்தில் தொடரும் என்று ஜனகன் விநாயகமூர்த்தி
உறுதி அளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -