கஞ்சாவுடன் ஒருவர் கைது.




எச்.எம்.எம்.பர்ஸான்-
வா
ழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிறைந்துறைச்சேனையில் கஞ்சாவுடன் ஒருவர் இன்று (8) கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவளுக்கு அமைய விஷேட அதிரடிப் படையினர் குறித்த நபரை கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை வாழைச்சேனை பொலிஸாரிடம் பாதுகாப்புப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபரை வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -