சிறுவர் பராமரிப்பு இல்லத்திலிருந்து 4 சிறுமிகள் மாயம்: விசாரணை தீவிரம்!

பராமரிப்பு இல்லத்திலிருந்து 4 ...

சிறுவர் பராமரிப்பு இல்லத்திலிருந்து 4 சிறுமிகள் திடீரென காணாமல் போயுள்ளமை பற்றிய செய்தி பொலன்னறுவையில் பதிவாகியுள்ளது.

பொலன்னறுவை – ஹிங்குரக்கொட பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த 14,15,16 வயதுகளைக் கொண்ட 4 சிறுமிகள் இவ்வாறு திடீரென காணாமல் போயுள்ளனர் என்று ஹிங்குரக்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஓசான் ஹேவாவித்தாரணவின் ஆலோசனையில் விசேட குழு அமைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -