மூன்றரை வயதுக் குழந்தைக்கு சாராயம் பருக்கிய தந்தை-வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சம்பவம்

எச்.எம்.எம்.பர்ஸான்-

னது மூன்றரை வயதான மகளுக்கு தந்தையொருவர் சாராயம் பருக்கிய சம்பவமொன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் மது அருந்திவிட்டு போதையில் குழந்தைக்கு சாராயம் பருக்கியதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தலைமறைவாகியுள்ள குறித்த நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -