குணசிங்கபுரத்தில் கழிவறைகள் துப்பரவு செய்யும் நபர் ஒருவருக்கு கொரோனா எவரும் அப்பகுதிக்குள் செல்வது தடை





ஏ.எஸ்.எம்.ஜாவித்-

டந்த 15ஆம் திகதி குணசிங்கபுரத்தில் கழிவறைகள் துப்பரவு செய்யும் நபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது அறியவந்ததைத் தொடர்ந்து அன்றைய தினம் குணசிங்கபுர டயஸ் பிளேசில் இருந்து முகாந்திரம் வீதி மற்றும் குணசிங்கபுர நாற்சந்தி வரை பாதைகள் முடக்கப்பட்டு பொலிஸாரால் எவரும் அப்பகுதிக்குள் செல்வது தடை செய்யப்பட்டு முடக்கப்பட்ட நிலையில் இருந்ததுடன் குறித்த நபரும் வீதியோரங்களில் தங்குபவராக இருந்ததால் இன்னும் பலருக்கு இருக்கலாம் என சந்தேகித்து சுமார் 350க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் வீதியோரங்களில் தங்குபவர்களை நேற்று பொலிஸார் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைத்த நிலையில் இன்று நான்காவது நாள் மதியம் பொலிஸாரால் போடப்பட்ட தடைகள் அகற்றப்பட்டதுடன் வழமையான போக்குவரத்து தடைகள் மாத்திரமே காணப்படுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -