குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ முபாரக் அவர்களின் நிவாரணப்பணி குச்சவெளி ஜாயா நகரில்



எப்.முபாரக் -

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டு நாளாந்தம் தொழிலுக்குச் செல்லாமல் வீடுகளிலே இருக்கும் கூலியாட்கள், மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்களை (18) குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாரக் அவர்காளினால் தொடர்ந்தேச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில் வட்டார உறுப்பினர் மீசான் மற்றும் சனசமூக நிலைய பிரதிநிதிகள் ,சபை ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -