கொரோனா வைரஸ் கொடூரம் இங்கிலாந்தில் இன்று மட்டும் 888 பேர் உயிரிழந்துள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றால் இங்கிலாந்தில் ஒரே நாளில் 888 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம்வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து நாட்டில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 888 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இங்கிலாந்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15, 464 ஆக அதிகரித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -