திருகோணமலை மாவட்டத்தில் 7278 ஓய்வூதியர்களுக்கு 188,341,014.14. ரூபா ஏப்ரல் மாத ஓய்வூதிய கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது.


எப்.முபாரக்-
கொவிட் 19 வைரஸ் அசாதாரண நிலையின்போது திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 7278 ஓய்வூதியர்களுக்கு 188,341,014.14. ரூபா ஏப்ரல் மாத ஓய்வூதிய கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இன்று(23)தெரிவித்தார்.

பட்டினமும் சூழல் 3421,பதவிசிறிபுர 232,கோமரங்கடவெல 257, கிண்ணியா 595,மூதூர் 636,சேருவல 219,கந்தளாய் 1205,குச்சவெளி 158,மொரவெவ 174,தம்பலகாமம் 357,வெருகல் 24 என்றடிப்படையில் 11 பிரதேச செயலகப்பிரிவிலும் உள்ள ஓய்வூதியர்களுக்கு இக்கொடுப்பனவு 17 நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -