சிறுநீரகநோயாளர்களுக்கு 5000ருபா உதவி.

ல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக அடையாளம் காணப்பட்ட விசேட தேவை உடையவர்களுக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ. ஜெ. அதிசயராஜ் அவர்களினால் 5000/= கொடுப்பனவு வழங்கப்பட்டது. அதன்போதான படங்கள் இவை.

படங்கள் காரைதீவு நிருபர் சகா-




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -