இலங்கையில் கொரோனா வைரசு தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 219


லங்கையில் கொரோனா வைரசு தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரசு தொற்று நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 219 ஆகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இன்று தெரிவித்தார்.

நேற்;றைய தின (2020.04.13) த்தில் 8 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதுடன் இவர்களில் 7 பேர் புனானி தனிமைப்படுத்தல் மத்திய நலையத்தில் தனிமைப்படுத்தல் மருத்துவ சிகிச்சைக்கு உள்வாங்கப்பட்டு;ள்ள பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற நோயாளி ஜா ஹெல சுதுவெல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளார்.
இன்றைய தினம் ஒரு நோயாளி பதிவாகியுள்ளதுடன் இவர் புனானி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார் என்றும் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -