வாழைச்சேனை துறைமுகத்தில் கிருமி அழிக்கும் திட்டம்.

எச்.எம்.எம்.பர்ஸான்-
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று வாழைச்சேனை ஆகிய பிரதேச சபைகளுடன் விசேட அதிரடிப்படையினர் இணைந்து வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தினை இன்று சனிக்கிழமை (28) சிரமதானம் செய்து கிருமி அழிக்கும் திட்டத்தை மேற்கொண்டனர்.

குறித்த வேலைத்திட்டம் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் ஆகியோர்களின் பங்குபற்றுதல்களுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -