கல்முனை பொது பஸ் தரிப்பிட நிலையத்தில் பொது மக்கள் மற்றும் பஸ் ஊழியர்களின் நலன் கருதி கைகளை சுத்தமாகவைத்திருக்கும் வகையில் நீர் குழாய் பொருத்தல்


எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முகமாக கல்முனை பொது பஸ் தரிப்பிட நிலையத்தில் பொது மக்கள் மற்றும் பஸ் ஊழியர்களின் நலன் கருதி கைகளை சுத்தமாக வைத்திருக்கும் வகையில் நீர் குழாய் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வானது இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை பஸ் தரிப்பிட நிலையத்தின் சாலை முகாமையாளர் வீ. ஜெளபர் முன்னிலையில் இன்று (18)திறந்து வைக்கப்பட்டது. இதன் போது கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி கே .எஸ்.சுஜித் பிரியந்த கல்முனை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவு பொறுப்பாதிகாரி பி.என்.சிறிவர்தன மற்றும் பொதுமக்கள் பஸ் நிலைய ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -