ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
கொரோனா வைரஸூக்கு மனிதர்கள் உயிரிழந்து வரும் நிலையில் முதல் முறையாக மிருகமொன்று உயிரிழந்துள்ளது.
ஹொங்கொங்கைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் வளர்த்து வந்த பொமரேனியன் நாய்க்கும் கொரோனா பரவியது. இதையடுத்து அந்த நாய்க்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கொரோனா வைரசுக்கு மனிதர்கள் உயிரிழந்து வரும் நிலையில் முதல் முறையாக மிருகமொன்று உயிரிழந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -