இரவில் கல்முனை பொதுச்சந்தை !

எம்.என்.எம்.அப்ராஸ்-

ல்முனை பிரதேசத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் முகமாக
கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பொதுச்சந்தை உட்பட ஏனைய சந்தைகளையும் நாளை(19) முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு மூடுவதற்கு துறைசார்ந்தவர்களால் இன்று (19) தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய இன்று இரவு வேளையில்
கல்முனை பிரதான பொதுச்சந்தையில் வியாபார நிலையங்களில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆரவத்துடன் கொள்வனவு செய்வதையே படத்தில் காண்கிறீர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -