கொரோனா வைரஸ் தொற்று என்பது மிகப் பெரியதொரு பிரச்சினை இல்லை-ஏ . எல் . எம் . அதாவுல்லாஹ்


பாறுக் ஷிஹான்-
கொரோனா வைரஸ் தொற்று என்பது மிகப் பெரியதொரு பிரச்சினை இல்லை என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ . எல் . எம் . அதாவுல்லாஹ் தெரிவித்தார் .

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ததையடுத்து ஊடகங்களுக்கு மேலும் கருத்துரைத்த அவர்

 இது  தடிமன் போன்று ஒரு புதிய நோயாகும் என்றும் நாம் நினைப்பதைப் போன்ற பெரியதொரு நோய்த்தொற்றாக இதனைக் கருத அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார் .

இந்நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் இ தடிமனை விடவும் சிறிய நோயாக இந்த வைரஸ் தொற்று மாறிவிடும் என்றும் தெரிவித்தார் .



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -