வெள்ளவத்தை பள்ளிவாசல் நம்பிககையாளா் சபையின் நிவாரணம்

வெள்ளவத்தை பள்ளிவாசல் நம்பிககையாளா் சபை சேகரிக்க்பட்ட 30 இலட்சம் ருபா பெறுமதியான உலா் உணா்வு வகைகள் கோரோனா நிவாரணம் இன்று பள்ளிவாசலில் வைத்து இப் பிரதேச ஏனைய மதத் தலைவா்கள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவகா் ஆகியோரினால் பகிா்ந்தளிக்க்பட்பட்டது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவா் அஸ் சேக் றிஸ்வி முப்தியும் கலந்து கொண்டாா்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -