இதன்போது, சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, பள்ளிவாசல் நிருவாகிகள், உலமாக்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்க பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள், புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
துஆ பிரார்த்தனையுடன் சலீமின் அரசியல் பயணம் ஆரம்பம்!!!
சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கும் பொருட்டு வேட்புமனுவில் கையொப்பமிடுவதற்காக சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் துஆ பிராத்தனையில் ஈடுபட்டதன் பின்னர் புறப்பட்டார்.
இதன்போது, சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, பள்ளிவாசல் நிருவாகிகள், உலமாக்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்க பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள், புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இதன்போது, சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, பள்ளிவாசல் நிருவாகிகள், உலமாக்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்க பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள், புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




