கொரோனா அவசரகாலநிலை முடியும்வரை அரசஊழியர்கள் கைவிரல் பதிவிடுவதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை.


காரைதீவு நிருபர் சகா-

கொரோனா அவசரகாலநிலை முடியும்வரை அரச ஊழியர்கள் தமது வரவுப்பதிவை உறுதிசெய்யும் கைவிரல் அடையாளப்பதிவிடும் நடைமுறையைத் தவிர்க்கவேண்டும் என அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விரல் தொடுகையால் கொரோனா வைரஸ் கிருமி பரவுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் தொற்றுள்ள ஒருவர் கைவிரல் அடையாளம் வைத்து மறுகணம் அடுத்தவர் வைக்கின்றபோது இத்தொற்று ஏற்பட 100வீத வாய்ப்புள்ளது என்பதை சிறுகுழந்தைகளும் அறியும்.

கொரோனா பீதி உச்சக்கட்டத்திலிருக்கும்இந்தவேளையில் கைவிரல் அடையாள பதிவு இயந்திரம் ஒரு காவியாகஇருகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாட்டுக்குள்வரும்வரை இதனை நிறுத்துமாறு பலதொழிற்சங்கங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -