கொரோனா எதிரொலி நாடு முழுவதும் இன்று மாலை 06 மணி முதல் ஊடரடங்கு உத்தரவைத் தொடர்ந்து அட்டாளைச்சேனையில் எரிபொருள் நிறப்பவும் அன்றாட பாவனைப் பொருட்களை கொள்வனவு செய்யவும் ஒவ்வொரு இடங்களிலும் சனநெரிசல் காணப்பட்டமையை எமது இம்போட்மிரர் செய்தியாளர் அல் மிஸ்பான் படம் பிடித்துள்ளமையை இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -