கொரோனாவை கட்டுப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் - முன்னாள் பா.உ.இஷாக் ரஹுமான்

வசீம் பஹ்ருதீன்-

நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசாங்கத்தால் கொரோனா வைரஸ் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.
அரசாங்கத்தால் மாத்திரம் இந்த நோய்யை முற்றாக அழித்து விட முடியாது நாட்டு மக்களும் இத‌ற்கான பங்களிப்பை வழங்க வேண்டும்.

இக்கொடூர நோயினை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள், பொலிசார்கள், அரச அதிகாரிகள் வழங்கியுள்ள அறிவுருத்தல்கள், கட்டளைகளை பின்பற்றி வெளியிடங்களில் அதிகமாக நடமாடுவதை குறைத்து வீடுகளிலேயே இருப்பது சிறந்ததாகும்

நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி இதிலிருந்து தமது நாட்டை காப்பாற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் தொடர்பாக அநுராதபுர மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -