அந்தவகையில் கல்முனை பிராந்தியத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள காலத்தில் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலலைக்கு கொண்டு செல்ல வாகன வசதியின்றி அவதியுறும் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், வயோதிபர்கள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு உதவும் பொருட்டு வீதியில் பயணிப்பதற்கான பொலிசாரின் முன் அனுமதி பெற்ற உடனடி வாகன ஏற்பாடுகள் உங்கள் வீடுகளை நோக்கி வரும்.
அத்தியவசிய மருத்துவ தேவையுடைய குழந்தைகள், சிறுபிள்ளைகள் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வயோதிபர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துக்கு உடன் தொடர்பு கொள்ளவும். பாதுகாப்பு பிரிவினரின் அனுமதியுடன் உதவ தயார் நிலையில் உள்ளோம்.
என்றும் மக்கள் பணியில்
மயோன் முஸ்தபா
முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர்
தொடர்புகளுக்கு:
0752930054
