மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு

சில்மியா யூசுப்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களால் பத்தாயிரம் பாடசாலை
மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து மேலதிகமாக தேவை உடையோரை அடையாளம் கண்டு புத்தளம் கனமுலை பிரதேச 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு.
புத்தளம் கனமூலை கட்சி குழு போராலிகள் ரிஸ்வி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அலிசப்ரி ரஹீம் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இலியாஸ்,கட்சி மாவட்ட செயலாளர் ஜமால்தீன் ஜௌசி , திட்ட முஹாமையாளர் றிஸ்வான், இணைப்பாளர்களான நவாஸ், அஸ்லம்,ஏ.ஓ.சபீக் மற்றும் கட்சி போராலிகள், ஊர் மக்கள் கலந்து சிறப்பித்தனர்.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -