பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதால் காலமான கடற்படை அதிகாரியின் ஜனாஸாத் தொழுகை, மையவாடிக்கு அருகில் நடைபெற்றது


கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்-
ஹர சிறைச்சாலை பள்ளிவாசல் மூடப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகள் ஓய்வெடுக்கும் அறையாக அண்மையில் மாற்றம் செய்யப்பட்டமை அனைவரும் அறிந்த விடயமாகும்.
இந்நிலையில் நேற்றைய தினம் (02) கடற்படை அதிகாரியான T. Z. Bagus என்பவரின் ஜனாஸாத் தொழுகை, மையவாடிக்கு அருகில் தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -