சீனாவிலுள்ள 97% நிறுவனங்கள் இயங்கத் துவங்கியுள்ளன!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வுஹான் நகரத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு பேரங்காடிகள் ( Shooping Mall ) திறக்கப்பட்டதாக நேற்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பேரங்காடிகளுக்கு வருபவர்களின் உடல்நிலையை நுழைவாயில்களிலேயே ஸ்கேன் செய்து திருப்திகரமானது என உறுதி செய்த பின்னரே அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவிலுள்ள பெரிய நிறுவனங்கள் சுமார் 97% மீண்டும் இயங்கத் துவங்கி விட்டதாகவும், 90% வேலையாளர்கள் வேலைக்குத் திரும்பி விட்டதாகவும் சீனாவின் தொழில்துறை பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் பாதிப்பால் நேற்று அமெரிக்கா ஊரடங்கு சட்டத்தை நீட்டித்துள்ள நிலையில், சீனா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதாக அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -