துரை விஸ்வநாதன் 89வருட பிறந்த தின நினைவுப் பேருரையும் விருது வழங்கும் நிகழ்வும்


துரை விஸ்வநாதன் 89வருட பிறந்த தின நினைவுப் பேருரையும் விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கம் விநோதன் மண்டபத்தில் (29) சனிக்கிழமை மாலை சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் 2019 ஆண்டுக்கான துரைவி விருது பெற்ற நந்தினி சேவியர் அவர்களின் "பிடித்த சிறுகதை" க்கான விருதை நந்தினி சேவியரிடம் புரவலர் ஹாசிம் உமர் வழங்குவதையும் அருகில் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் தி.ஞானசேகரன், கவிஞர் மேமன், கவி ராஜ் பிரசாத் துறை விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருப்பதையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -