உலக திருக்குறள்மாநாட்டிற்கு காரைதீவிலிருந்து பயணம்.இன்று மாநாடுநிறைவு!



யாழ்ப்பாணபல்கலைக்ககழத்தில்நடைபெற்றுவரும்இரண்டாவது உலகதிருக்குறள்மாநாட்டிற்கு கிழக்கின்காரைதீவிலிருந்து தெய்வப்புலவர் திருவள்ளுவர்சிலை நிறுவும் குழுவினர் யாழ் நோக்கிய பயணத்தை ஸ்ரீ கண்ணகைஅம்மன் ஆலய முன்றிலிலிருந்து விசேட ஆசீர்வாதம் பிரார்த்தனையுடன்ஆரம்பமாவதைக்காணலாம். இன்று (23) ஞாயிறு மாலை மாநாடு நிறைவடைகிறது.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -