பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் சின்னம் சூட்டுதலும் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வும்




அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் பாடசாலை அதிபர் கே.தம்பிராசா தலைமையில் 2020 ஆம் ஆண்டுக்குரிய மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டுதலும் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள் முன்னிலையில் இன்று இடம்பெற்றது.
பாடசாலை ஒழுக்காற்று சபைத்தலைவர் எஸ்.சுரேந்திரனின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிரேஸ்ட மாணவத்தலைவராக ஆர்.மோகனப்பிரியனும் , சிரேஸ்ட மாணவத் தலைவியாக வீ.குவீனாவும் , உதவி சிரேஸ்ட மாணவத்தலைவராக ஜே.அபிசாகரனும் , உதவி சிரேஸ்ட மாணவத்தலைவியாக என்.பிரியவர்த்தனாவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -