ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

அஸ்லம் எஸ்.மௌலானா-
ஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் அதன் தலைவரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூரின் சொந்த நிதியின் மூலம் தாய், தந்தையை இழந்த வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.உவைஸ், மாதர் சங்கத் தலைவி எப்.நபீரா, பவுண்டேஷன் செயலாளர் எம்.சி.எம்.சம்சுல் முனா, எம்.ஐ.நிரோஷ், எம்.அமானுல்லாஹ், எம்.இஸ்மத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இப்பாடசாலை உபகரணங்களை குறித்த மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -