அலி ஸாஹிர் மௌலானாவின் தலைமையில் ஏறாவூரில் மகளிர் மாநாடு!!!

ஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்ததும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் மாநாடு, இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் தலைமையில் இன்று (02) ஏறாவூரில் நடைபெற்றது.

சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச, கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பாரியார் ஷனாஸ் ஹக்கீம் ஆகியோர் இதில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -