பைசல் காசிம் தலைமையில் நிந்தவூரின் மகளிர் மாநாடு.!!! (படங்கள்)

னாதிபதி தேர்தலில் வெற்றிக் கூட்டணியின் வேர்களாக நாமிருப்போம் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவியின் வெற்றியை உறுதிசெய்யும் மாபெரும் மகளிர் மாநாடு இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தலைமையில் நிந்தவூர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஞாபகார்த்த கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச, கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பாரியார் திருமதி ஷனாஸ் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் பாரியார் திருமதி பாயிஸா பைசல், உள்ளுராட்சி மன்ற பிரதிநிகள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இராஜாங்க அமைச்சர் அலிசஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.ஹரீஸ், ஏ.எல்.நஸீர், முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், தவம், மாஹிர், ஜெமீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.































எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -